Home » Archive

Articles in the கவிதை Category

இலக்கியம், கவிதை »

[19 Jul 2011 | One Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 316]
உயர ஏறுவோம் (கவிதை)

 
முன் குறிப்பு…
என்மேல் எந்த தேசியச் சாயமோ, சாதியச் சாயமோ, மதச் சாயமோ பூசிவிடாதீர்,
உலக அடிமைகளில் ஒருவனாக
நான்
வெறுமனே,
என்னையும் அவனையும் பற்றிய ஒரு கதை சொல்லப் போறேன்.
இங்கே நான் என்பது நான் மட்டுமோ; அவன் என்பது அவன் மட்டுமோ அல்ல,
நான் இல்லாத எல்லாமுமே அவன்….
*