முன் குறிப்பு…
என்மேல் எந்த தேசியச் சாயமோ, சாதியச் சாயமோ, மதச் சாயமோ பூசிவிடாதீர்,
உலக அடிமைகளில் ஒருவனாக
நான்
வெறுமனே,
என்னையும் அவனையும் பற்றிய ஒரு கதை சொல்லப் போறேன்.
இங்கே நான் என்பது நான் மட்டுமோ; அவன் என்பது அவன் மட்டுமோ அல்ல,
நான் இல்லாத எல்லாமுமே அவன்….
*