Home » Archive

Articles in the நிகழ்வுகள் Category

அறிவித்தல்கள், நிகழ்வுகள் »

[18 Jan 2011 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 178]
நாளை 15 இடங்களில் சி. சிவசேகரத்தின் “முட்கம்பித் தீவு” வெளியிடப்படுகிறது

சி. சிவசேகரம் எழுதிய கவிதைகள் அடங்கிய “முட்கம்பித் தீவு” கவிதைத்தொகுப்பு நாளை (19 – 01 – 11) இலங்கையில் 15இற்கு மேற்பட்ட  இடங்களில் வெளியிடப்படுகிறது.