அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப் பொருட்களுக்கும் தொடர்ந்து விலைகளை அதிகரிக்கச் செய்து மக்களின் வயிறுகளில் அடித்து வரும் அரசாங்கம் இப்போது மின்சாரக் கட்டணத்தை அதிக அளவிற்கு உயர்த்தியதன் மூலம் மக்களின் தலைகளில் ஓங்கி அடித்துள்ளது.
இவ் அநீதியான மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு முற்றிலும் நியாயமானதாகும். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் முன்னெடுத்து வரும் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் எமது புதிய – ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி இணைந்து நிற்கிறது. எதிர்வரும் 21ம் திகதி தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எமது கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்து அவற்றில் பங்கும் கொள்கிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப் பொருட்களுக்கும் தொடர்ந்து விலைகளை அதிகரிக்கச் செய்து மக்களின் வயிறுகளில் அடித்து வரும் அரசாங்கம் இப்போது மின்சாரக் கட்டணத்தை அதிக அளவிற்கு உயர்த்தியதன் மூலம் மக்களின் தலைகளில் ஓங்கி அடித்துள்ளது.
இவ் அநீதியான மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பு முற்றிலும் நியாயமானதாகும். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் முன்னெடுத்து வரும் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் எமது புதிய – ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி இணைந்து நிற்கிறது. எதிர்வரும் 21ம் திகதி தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எமது கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்து அவற்றில் பங்கும் கொள்கிறது.
புதிய-ஐனநாயக மக்சிச-லெனினிசக் கட்சியின் மேதின அறைகூவல்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும் அன்றாடப் பாவனைப்பொருட்களுக்கும் தொடர்ந்து விலை அதிகரிப்புக்களைச் செய்து வரும் மகிந்த ராஐபக்ச அரசாங்கம் மின்சாரப் பாவனைக்கும் போக்குவரத்துக்கும் அளவுக்கு மீறிய கட்டணங்களை உயர்த்துவதற்கு தயாராகி வருகிறது. இவற்றின் மூலம் நாட்டு மக்கள் அனைவரினதும் தலைகளில் தாங்க முடியாத வாழ்க்கைச் சுமைகளை ஏற்றி வருவது மட்டுமன்றி, வயிறுகளிலும் ஒங்கி அடித்து வருகிறது. அதே வேளை நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை மறுத்து வடக்குக் கிழக்கில் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கி வருகின்றது.
பொதுவுடைமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடிகளில் ஒருவரும் மூத்த தோழரும் புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்து போராட்டத் தழும்புகள் பெற்றவரும் லங்கா சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்கத் தலைவரும் புதிய பூமி – புதிய நீதி பத்திரிகைகளின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தனது ஐம்பத்தைந்து வருடகால அரசியல் பணியில் பல் வேறு போராட்டங்களில் பங்கெடுத்தவரும் முன்னுதாரணம் மிக்க கம்யூனிஸ்ட் போராளியுமான தோழர் இ.கா.சூடாமணி கடந்த 29-04-2013 அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார். அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு 01-04-2013 அன்று புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் தலைமையில் அவரது வவுனியா தோணிக்கல் இல்லத்தில் இடம் பெற்று பூந்தோட்டம் பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
பெருந்தோட்ட மக்களின் தொழில் உரிமையுடன் தொடர்புடைய கூட்டு ஒப்பந்தங்களைத் தமிழ் சிங்கள மொழிகளில் வர்த்தமானியில் வெளியிடாமை தொடர்பாகவும் தோட்ட நிர்வாகம் தோட்டங்களில் அவற்றைக் காட்சிப்படுத்தாமை தொடர்பாகவும் மக்கள் தொழிலாளர் சங்கம் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்குத் தனது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தொழில் உறவுகள் உத்தியோகத்தர் ஆர். லோரன்ஸ் அவர்களின் கையொப்பத்தில் அனுப்பப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
Yesterday, Venezuela’s President Hugo Chavez succumbed to the cancer that harassed him for two years. The New-Democratic Marxist-Leninist Party of Sri Lanka sorrowfully mourns his death, and remembers his historic contribution to anti-imperialism in Latin America and the Caribbean, which can be second only to that of Fidel Castro. The Bolivarian Revolution initiated by him changed for better the life of the poor majority in Venezuela and the Bolivarian spirit of anti-imperialist cooperation and defence of the resources of countries against imperialist plunder, inspired several South American countries.